ஹட்டன் - வெலிஓயா மேற்பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் 10 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
தோட்டத் தொழில் சங்கங்களுக்கு சந்தா பணம் அறவிடப்படாமை, கைக்காசு வேலை செய்கிறவர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படாமை, மேலதிக கொழுந்து பறித்தலுக்கு உரிய கொடுப்பனவு வழங்கப்படாமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே வெலிஓயா மேற்பிரிவு தோட்டத்தில் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
தமது போராட்டம் தொடர்பாக தோட்டத் தொழிலாளர்கள் தாம் அங்கத்துவம் வகிக்கும் தொழில் சங்கங்களுக்கு அறிவித்துள்ளனர்.
இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பில் தோட்ட நிர்வாகம் கலந்து ஆலோசிப்பதாக தோட்ட நிர்வாகம் சார்பில் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹட்டனில் தோட்டத் தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
- Master Admin
- 10 May 2021
- (456)

தொடர்புடைய செய்திகள்
- 26 January 2021
- (452)
கொரோனாவால் மரணிப்பவர்களின் சடலங்களை தகனம...
- 03 March 2021
- (959)
பல்கலைக்கழக அனுமதியை பெற முடியாத மாணவர்க...
- 01 September 2024
- (67)
இந்த தேதிகளில் பிறந்தவர்களை மட்டும் நம்ப...
யாழ் ஓசை செய்திகள்
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்
- 17 March 2025
2 மணிக்கு பின்னர் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
- 17 March 2025
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்
- 17 March 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.