ஊழியர் சேமலாப நிதியத்தின் சட்டத்தை திருத்தம் செய்வது தனியார்த்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியத்தை வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
ஓய்வூதியம் பெற்றதன் பின்னர் மாதாந்தம் அதனை செலுத்துவது தொடர்பான நடைமுறையினை கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனினும், அது கலந்துரையாடல் மட்டத்தில் மாத்திரமே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்காக அரசாங்கத்தினால் ஒரு தொகை பணத்தையும் அதற்காக வழங்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அதற்கான எந்தவொரு உடன்பாடும் இதுவரையில் எட்டப்படவில்லை என நிதியமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தனியார்த்துறை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க திட்டம்!
- Master Admin
- 10 May 2021
- (595)

தொடர்புடைய செய்திகள்
- 23 November 2020
- (352)
யாழ்ப்பாணத்திலும் பாடசாலைகள் மீள ஆரம்பம்
- 01 March 2025
- (156)
சக்கிரனின் வக்கிரப் பயணம்.., அளவில்லா செ...
- 12 May 2021
- (503)
தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப...
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.