இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,148 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 105,611 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் 125,906 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களில் 801 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 1,148 பேர் பூரணமாக குணம்
- Master Admin
- 10 May 2021
- (515)
தொடர்புடைய செய்திகள்
- 28 December 2020
- (559)
O/L முன்னோடிப் பரீட்சை 9 ஆம் திகதி ஆரம்ப...
- 09 February 2025
- (338)
சனி- புதன் சேர்க்கையால் தொழில் லாபம் பெற...
- 08 April 2026
- (99)
இந்த நாளில் முடி வெட்டுனா ஆபத்து! அப்போ...
யாழ் ஓசை செய்திகள்
முள்ளிவாய்க்கால் சுடரேற்றிய சுமந்திரன்
- 11 May 2026
ஜனநாயகன் டைட்டில் கார்டில் 'முதலமைச்சர்' விஜய்!
- 11 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
