பொதுப் போக்குவரத்தின் போது தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்றுகின்றமை தொடர்பில் இன்று (10) விஷேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்துகளில் ஆசனங்களுக்கு ஏற்ற வகையிலேயே பயணிகளை அழைத்து செல்ல வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் முச்சக்கர வண்டிகளில் சாரதிக்கு மேலதிகமாக இரு பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்குவரத்து தொடர்பில் விஷேட வேலைத்திட்டம்
- Master Admin
- 10 May 2021
- (802)

தொடர்புடைய செய்திகள்
- 26 December 2023
- (347)
தினமும் சிறிது ஓம வாட்டர் குடித்தால் என்...
- 21 December 2020
- (490)
வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்கள...
- 21 April 2025
- (107)
வீட்டில் பணம் எப்பொழுதும் குறையவே கூடாதா...
யாழ் ஓசை செய்திகள்
சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து: குடும்பப் பெண் பலி
- 22 April 2025
யாழ் . போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கஞ்சா வியாபாரம்!
- 22 April 2025
காதல் கைகூடாதததால் உயிரை விட்ட மாணவன்
- 22 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.