பொதுப் போக்குவரத்தின் போது தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்றுகின்றமை தொடர்பில் இன்று (10) விஷேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேருந்துகளில் ஆசனங்களுக்கு ஏற்ற வகையிலேயே பயணிகளை அழைத்து செல்ல வேண்டும் என பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் முச்சக்கர வண்டிகளில் சாரதிக்கு மேலதிகமாக இரு பயணிகள் மாத்திரமே பயணிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்குவரத்து தொடர்பில் விஷேட வேலைத்திட்டம்
- Master Admin
- 10 May 2021
- (877)
தொடர்புடைய செய்திகள்
- 13 May 2021
- (495)
ரஷ்யாவில் இருந்து சுமார் 6 லட்சம் ஸ்புட்...
- 21 June 2020
- (535)
இலமுரியா கண்டத்தில் ஆதிக்குடிகளான தமிழர்...
- 02 March 2026
- (126)
இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் வந்தால் சனி பக...
யாழ் ஓசை செய்திகள்
யாழ் போதனா வைத்தியசாலையில் பாரிய தீ பரவல்
- 09 May 2026
விஜய் ஆட்சி அமைக்க முழு ஆதரவு!
- 08 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
