நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் 125 எண்ணெய் மாதிரிகள் வர்த்தக நிலையங்களில் பெறப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பேச்சாளர் ஒருவரு அததெரண செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.
அதில், பிரபல எண்ணெய் நிறுவனங்களின் மாதிரிகளும் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.
குறித்த அனைத்து மாதிரிகளும் பரிசோதனைக்காக பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் தெங்கு அபிவிருத்தி சபைக்கு வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 55 மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் அப்லாரொக்ஸின்” வேதிப்பொருள் அடங்கியிருக்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 125 எண்ணெய் மாதிரிகள் - 55 மாதிரிகள் தொடர்பில் வௌியான தகவல்!
- Master Admin
- 01 April 2021
- (669)
தொடர்புடைய செய்திகள்
- 02 April 2021
- (800)
பதுளையில் தொடரும் துயரம்! மூன்றரை வயதுக்...
- 02 April 2021
- (540)
இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள...
- 12 August 2025
- (266)
Spanish Omelette செய்யத் தெரியுமா? வெறும...
யாழ் ஓசை செய்திகள்
முதியோர் கொடுப்பனவுக்கான விசேட அறிவிப்பு
- 25 March 2026
அணுசக்தி விண்கலத்தை செவ்வாய்க்கு அனுப்ப நாசா திட்டம்
- 25 March 2026
இலங்கைக்கான நிதியை அதிகரித்த ஆசிய அபிவிருத்தி வங்கி
- 24 March 2026
ஈரான் அதிஉயர் தேசிய சபைக்கு புதிய செயலாளர்
- 24 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
- 17 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
