நாடு முழுவதையும் உள்ளடக்கிய வகையில் 125 எண்ணெய் மாதிரிகள் வர்த்தக நிலையங்களில் பெறப்பட்டதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பேச்சாளர் ஒருவரு அததெரண செய்திப்பிரிவிற்கு தெரிவித்தார்.
அதில், பிரபல எண்ணெய் நிறுவனங்களின் மாதிரிகளும் அடங்குவதாக அவர் தெரிவித்தார்.
குறித்த அனைத்து மாதிரிகளும் பரிசோதனைக்காக பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் தெங்கு அபிவிருத்தி சபைக்கு வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 55 மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் அப்லாரொக்ஸின்” வேதிப்பொருள் அடங்கியிருக்கவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 125 எண்ணெய் மாதிரிகள் - 55 மாதிரிகள் தொடர்பில் வௌியான தகவல்!
- Master Admin
- 01 April 2021
- (557)

தொடர்புடைய செய்திகள்
- 12 February 2025
- (118)
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறி...
- 20 January 2021
- (410)
மீண்டும் 700 ஐ கடந்த கொரோனா தொற்றாளர்கள்
- 28 November 2020
- (921)
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பா...
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.