இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது.
கோட்டை பகுதியை சேர்ந்த 98 வயதுடைய ஆண் ஒருவர், கஹதுடுவ பகுதியை சேர்ந்த 80 வயதுடைய ஒருவர் மற்றும் மக்கொன பகுதியை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலி
- Master Admin
- 06 December 2020
- (764)
தொடர்புடைய செய்திகள்
- 14 June 2026
- (87)
குரு - சனி கொடுக்கும் கோடி நன்மை - 6 ராச...
- 14 January 2026
- (80)
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம...
- 10 January 2021
- (632)
ஹக்கீமுடன் தொடர்பில் இருந்த 12 பேர் இனங்...
யாழ் ஓசை செய்திகள்
காலி முகத்திடலில் அரங்கேறிய கின்னஸ் சாதனை
- 14 June 2026
துருக்கியை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி வெற்றி!
- 14 June 2026
சினிமா செய்திகள்
Sing Geetham: திரை விமர்சனம்
- 14 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
