இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 140 ஆக அதிகரித்துள்ளது.
கோட்டை பகுதியை சேர்ந்த 98 வயதுடைய ஆண் ஒருவர், கஹதுடுவ பகுதியை சேர்ந்த 80 வயதுடைய ஒருவர் மற்றும் மக்கொன பகுதியை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் 3 பேர் கொரோனாவுக்கு பலி
- Master Admin
- 06 December 2020
- (676)

தொடர்புடைய செய்திகள்
- 10 April 2021
- (1266)
இறந்து 2 மணித்தியாலயத்தில் கண்விழித்த நப...
- 13 March 2024
- (284)
உடல் எடை குறைப்பவர்கள் காலை உணவை எப்போ ச...
- 06 January 2021
- (506)
தபால் நிலைய அதிகாரி ஒருவருக்கு கொரோனா!
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.