கண்டி நகர் உட்பட ஏனைய பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்படும் மேலதிக வகுப்புக்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக மத்திய மாகாண ஆளுனர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் கண்டி நகரில் உள்ள அனைத்து மேலதிக வகுப்புகளும் உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத மேலதிக வகுப்புகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளை மீறும் மேலதிக வகுப்பு ஆசிரியர்கள்
- Master Admin
- 17 February 2021
- (672)
தொடர்புடைய செய்திகள்
- 17 February 2021
- (821)
யாழ். பல்கலை மாணவன் உட்பட நால்வருக்கு வட...
- 20 April 2021
- (983)
வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி - நா...
- 17 February 2021
- (467)
சாதாரண தரப் பரீட்சைக்கான வழிகாட்டிக்கு அ...
யாழ் ஓசை செய்திகள்
பங்களாதேஷை வௌ்ளையடிப்பு செய்தது இலங்கை!
- 02 May 2026
ஈரானில் விமான சேவை மீண்டும் ஆரம்பம்
- 02 May 2026
மீண்டும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு
- 02 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
