கண்டி நகர் உட்பட ஏனைய பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்படும் மேலதிக வகுப்புக்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக மத்திய மாகாண ஆளுனர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் கண்டி நகரில் உள்ள அனைத்து மேலதிக வகுப்புகளும் உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத மேலதிக வகுப்புகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளை மீறும் மேலதிக வகுப்பு ஆசிரியர்கள்
- Master Admin
- 17 February 2021
- (598)

தொடர்புடைய செய்திகள்
- 06 November 2020
- (669)
கொரோனா தடுப்பூசியை சில முக்கிய பிரமுகர்க...
- 14 September 2024
- (111)
அடிக்கடி தலைவலி தைலம் தடவினால் என்ன நடக்...
- 11 December 2020
- (351)
இலங்கையில் மேலும் 536 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.