கண்டி நகர் உட்பட ஏனைய பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் நடத்தப்படும் மேலதிக வகுப்புக்களை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக மத்திய மாகாண ஆளுனர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரிடம் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் கண்டி நகரில் உள்ள அனைத்து மேலதிக வகுப்புகளும் உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத மேலதிக வகுப்புகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளை மீறும் மேலதிக வகுப்பு ஆசிரியர்கள்
- Master Admin
- 17 February 2021
- (640)
தொடர்புடைய செய்திகள்
- 21 March 2024
- (912)
முன்னோர்கள் பயன்படுத்திய அழகுக்குறிப்புக...
- 07 November 2020
- (440)
களுத்துறையில் ஆயுதங்களுடன் 7 பேர் கைது.....
- 30 November 2024
- (680)
2025-ல் தொட்டதெல்லாம் பொன்னாகப் போகும் ர...
யாழ் ஓசை செய்திகள்
கனடா PR குடியேற்ற திட்டத்தில் அதிரடி மாற்றம் - அரசின் அறிவிப்பு
- 21 January 2026
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு வெளியான எச்சரிக்கை
- 21 January 2026
உலக சந்தையில் வரலாறு காணாதளவில் அதிகரித்த தங்கத்தின் விலை
- 21 January 2026
சினிமா செய்திகள்
இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா நடிகர் சந்தானம்.. அடேங்கப்பா
- 21 January 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
