ஏப்ரல் முதலாம் திகதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளை உற்பத்தி செய்பவர்கள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
வைத்திய சேவைக்காக பயன்படுத்தாத கெட்டன் பட், காற்று நிரப்பு பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்கள் உட்பட 6 பொருட்களுக்கு அண்மையில் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போதைய விற்பனையில் உள்ள பொருட்களுக்கு அந்த தடை நடைமுறைப்படுத்தபடாது என தெரிவிக்கப்படுகின்றது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பொலித்தீன் - உற்பத்தி செய்பவர்களுக்கு கடும் நடவடிக்கை
- Master Admin
- 05 April 2021
- (516)

தொடர்புடைய செய்திகள்
- 25 December 2024
- (306)
குரு நட்சத்திர பெயர்ச்சி... அதிர்ஷ்ட பலன...
- 21 May 2024
- (149)
வீட்டில் ஏற்படும் பணப்பிரச்சினையை தீர்க்...
- 10 November 2023
- (198)
அதிகமாக முடி கொட்டுதா... அப்போ சின்னவெங்...
யாழ் ஓசை செய்திகள்
அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி
- 16 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.