பாதுக்கை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னான கம்மெத்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த நபரொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (10) 7.00 மணியளவில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துன்னான கம்மெத்த பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலைக்கான காரணம் இதுவரை தெரிய வராத நிலையில் சடலம் பொலிஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் இதுவரை இனங்காணப்பட்டாத நிலையில் பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நபரொருவர் வெட்டி கொலை - நடந்தது என்ன?
- Master Admin
- 11 February 2021
- (632)
தொடர்புடைய செய்திகள்
- 05 May 2021
- (516)
ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தல...
- 26 March 2024
- (1210)
மீன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி... 3 ராச...
- 26 February 2024
- (1123)
2024 குருப்பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை அள...
யாழ் ஓசை செய்திகள்
அஸ்வெசும பெறும் பயனாளிகள் தொடர்பில் வெளியான தகவல்
- 25 February 2026
தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு : இன்றைய விலை நிலவரம்
- 25 February 2026
உடனடியாக வெளியேறுங்கள்; 12,301 வீடுகள் தொடர்பில் எச்சரிக்கை
- 25 February 2026
சாரதி அனுமதிப்பத்திரத்திற்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
- 25 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
சினிமா செய்திகள்
தன்னிடம் படித்த மாணவியை மனைவியாக்கிய மாதவன்.... சுவாரஷ்ய காதல் கதை
- 25 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
