தற்போதைய கொரோனா தொற்று நிலைமையில் சுகாதாரப் பாதுகாப்பு சேவை நிலையங்களுக்கு ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவையை நடத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்தப் போக்குவரத்து சேவை தேவைப்படும் அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்கள் இதற்கான விண்ணப்ப படிவங்களை www.ntc.gov.lk என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவத்தை ஒன்லைன் முறையின் ஊடாக staffservice@ntc.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது 011 250 37 25 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும். 1955 என்ற குறுந்தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
சுகாதார ஊழியர்களுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவை
- Master Admin
- 20 November 2020
- (473)
தொடர்புடைய செய்திகள்
- 01 January 2021
- (635)
காத்தான்குடி பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்க...
- 04 March 2026
- (72)
யமனின் நட்சத்திர பெயர்ச்சியால் வாழ்க்கைய...
- 11 May 2024
- (354)
நாய்கள் அடிக்கடி செருப்பை கடிக்க என்ன கா...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
