வெலிசர சுவாச நோய்கான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறித்த நபரை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மருதானை பகுதியை சேர்ந்த 43 வயதுடைய குறித்த நபர் சுவாச பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட சந்தப்பத்தில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனைங்காணப்பட்டிருந்தது.
சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பியோட்டம்
- Master Admin
- 16 December 2020
- (662)
தொடர்புடைய செய்திகள்
- 15 December 2020
- (352)
வாகன எண் தகடுகளில் மாகாணங்களை குறிக்கும்...
- 19 December 2024
- (887)
2025 இல் நடக்கப்போவது என்ன? வாழும் தீர்க...
- 07 May 2023
- (322)
அறுவை சிகிச்சை செய்த 10 பேரின் கண் பார்வ...
யாழ் ஓசை செய்திகள்
தொடர்ந்து குறைவடையும் தங்க விலை : இன்றைய நிலவரம்
- 13 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
