வெள்ளவத்தை கரையோர வீதியில் மதுபோதையில் சாரதியொருவர் ஏற்படுத்திய வாகன விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவரும் உயிரிழந்தார்.
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 78 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் இரண்டு உந்துருளிகளில் பயணித்த 4 பேர் காயமடைந்திருந்த நிலையில், அதில் ஒருவர் அன்றைய தினமே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மதுபோதையில் மகிழுந்தினை செலுத்திய 49 வயதான சாரதி கைது செய்யப்பட்டார்.
வெள்ளவத்தையில் ஏற்பட்ட வாகன விபத்தில் மேலும் ஒருவர் பலி
- Master Admin
- 07 March 2021
- (425)

தொடர்புடைய செய்திகள்
- 17 April 2024
- (894)
50 வருடத்திற்கு பின்பு ராஜயோகம்! பண மழைய...
- 24 May 2024
- (383)
செவ்வாய் பெயர்ச்சியால் ராஜயோகம்: அதிக பண...
- 12 April 2025
- (163)
தேங்காய் உடைக்கும் சடங்கு ஏன் முக்கியமான...
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.