பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவரும் உடல் அமைப்பு, நிறம், உயரம், பருமன், குணம் போன்ற பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வேறுப்பாட்டை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் தனித்துவமான குணம் மற்றும் எதிர்கால வாழ்க்கையுடன் மிக நெருங்கிய தொடர்பை  கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது.

இந்த ராசியினர் இரட்டை வேடம் அணிவதில் கில்லாடிகளாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Are Fake Double Face

அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருபார்களாம்.

அப்படி வாழ்வில் பல்வேறு சூழ்நிலைகளிலும் இரட்டை வேடம் அணியும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்

இந்த ராசியினர் இரட்டை வேடம் அணிவதில் கில்லாடிகளாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Are Fake Double Faceமிதுன ராசியில் பிறந்தவர்கள் இரு முகம் கொண்டவர்களாக இருப்பதில் பிரபலமானவர்களாக அறியப்படுகின்றார்கள்.

இவர்கள் மற்றவர்களை நம்ப வைப்பதற்கு என ஒரு குணத்தை வெளிப்படுத்தும் அதே நேரம் இவர்களின் உண்மையான குணத்தை சிறப்பாக மறைத்துக்கொள்வதில் கில்லாடிகளாக இருப்பார்கள்.

இவர்கள் உணர்வுகளை தங்களுக்குள் கட்டுப்படுத்தும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் இவர்களின் உண்மை முகம் இவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு கூட தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது. 

கடகம்

இந்த ராசியினர் இரட்டை வேடம் அணிவதில் கில்லாடிகளாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Are Fake Double Face

கடக ராசியில் பிறந்தவர்கள் மிகவும் உண்மையானவர்களாக இருப்பார்கள். ஆனால் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் குணம் இவர்களிளிடம் இருக்கும்.

இவர்கள் மேல் தவறு இருந்தாலும் எதுவுமே நடக்காதது போல் இவர்கள்  மற்றவரை்களிடம்அப்படியே இருந்துட்டுப் போயிடலாம் என நினைப்பார்கள்.

தங்களின் உண்மை குணத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க இவர்கள் ஒருபோதும் முயற்ச்சி செய்வது கிடையாது. 

சிம்மம்

இந்த ராசியினர் இரட்டை வேடம் அணிவதில் கில்லாடிகளாம்... இவர்களிடம் ஜாக்கிரதை! | Which Zodiac Signs Are Fake Double Faceசிம்ம ராசியினரின்  பிரகாசமான, திகைப்பூட்டும் ஆளுமை காரணமாக, இவர்கள் கொஞ்சம் போலியாகத் தோன்றலாம். 

ஆனால் உண்மை என்னவென்றால், அந்தத் துடிப்பான ஆளுமைதான் இவர்களை முழுமையாக்குகிறது.

இருப்பினும் இவர்கள் பெரும்பாலும் மற்றவர்களிடம் தங்களின் நிலை குறித்து தெளிவுப்படுத்த விரும்பமாட்டார்கள். அந்த குணம் இவர்களை இரட்டை வேடம் அணிபவர்களாக காட்டுகின்றது.