இன்று (09) நள்ளிரவு 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.
ஒழுக்காற்று குற்றச்சாட்டை எதிர்நோக்கும் நபருக்கு வர்த்தக பிரதி பொது முகாமையாளர் நியமனம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்ததாக நிலைய அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று நள்ளிரவு 12 மணி முதல் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ள நிலைய அதிபர்கள், குறித்த தீர்மானத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தம்!
- Master Admin
- 09 May 2023
- (295)

தொடர்புடைய செய்திகள்
- 13 August 2025
- (143)
பணக்கார யோகம் தரும் பரிகாரம்.. எப்படி செ...
- 18 April 2025
- (267)
மேஷம் முதல் 4 ராசிகளுக்கு ஜாக்போட்- மற்ற...
- 25 December 2024
- (232)
2025 ஏழரை சனியால் பாதிக்கப்படும் 3 ராசிக...
யாழ் ஓசை செய்திகள்
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கைது
- 15 October 2025
பரிதாபமாக உயிரிழந்த பேருந்துப் பயணி! சாரதி அதிரடி கைது
- 15 October 2025
வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி பணம் கொள்ளை; நால்வர் கைது
- 15 October 2025
மது விருந்தில் கொலை; பறிபோன உயிர்
- 15 October 2025
தொட்டிலில் தொங்கிய மாணவியின் சடலம்; அதிர்ச்சியில் உறவுகள்
- 15 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
சினிமா செய்திகள்
10 வருடத்திற்கு பிறகு ரீ-என்ட்ரி ஆகும் நடிகை காம்னா..
- 15 October 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.