இன்று (09) நள்ளிரவு 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.
ஒழுக்காற்று குற்றச்சாட்டை எதிர்நோக்கும் நபருக்கு வர்த்தக பிரதி பொது முகாமையாளர் நியமனம் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்ததாக நிலைய அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று நள்ளிரவு 12 மணி முதல் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ள நிலைய அதிபர்கள், குறித்த தீர்மானத்தை உடனடியாக வாபஸ் பெறுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தம்!
- Master Admin
- 09 May 2023
- (147)

தொடர்புடைய செய்திகள்
- 02 April 2021
- (711)
பதுளையில் தொடரும் துயரம்! மூன்றரை வயதுக்...
- 30 January 2025
- (198)
சனி பெயர்ச்சியால் நல்ல யோகங்களை பெற போகு...
- 28 December 2020
- (420)
O/L முன்னோடிப் பரீட்சை 9 ஆம் திகதி ஆரம்ப...
யாழ் ஓசை செய்திகள்
மையோனைஸ்-க்கு ஓராண்டு தடை; அவதானம் மக்களே
- 24 April 2025
தங்கம் வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல்
- 24 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.