ஜோதிட சாஸ்திரம் நமக்கு எதிர்கால பலனை கிரகப்பெயர்ச்சியை வைத்து கூறுகின்றது. ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியும் வெவ்வேறு விதப்படும்.

இதில் முக்கியமாக ராகு கேது பெயர்ச்சியும் ஒரு முக்கிய கிரகப்பெயர்ச்சியாக காணப்படுகின்றது. கேது ழல் கிரகமாக கருதப்படக் கூடியவர். கேது பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ரசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.

மக்கள் மத்தியில் கேது பகவானின் பெயர்ச்சி ஒரு ஆபத்தாகவே பார்க்கப்படுகின்றது. ஆனால் ஆனால் கேது பகவான் ஒருவரை குபேரனாக்க விரும்பினால் அடுத்த நொடியில் அதனை செய்து விடுவார்.

இந்த நிலையில் மே மாதம் 18ஆம் தேதியன்று சூரிய பகவானின் சொந்தமான ராசியான சிம்ம ராசிக்கு செல்கின்றார். இது 18 மாதங்களுக்கு ஒரு முறை தான் நடக்கும். இதனால் சில ராசிகள் அதிஷ்டத்தின் உச்சிக்கு செல்லும் அந்த ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

18 மாதங்களுக்கு ஒருமுறை வரும் சிம்ம ராசி கேது பெயர்ச்சி: அதிஷ்டம் பெறும் 3 ராசிகள் | Zodiac Signs Royal Life Lord Ketu Transit In Leo

தனுசு 
  • கேது பகவானின் இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது.
  • இதன் காரணமாக பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு அதிகரிக்கப்படும்.
  • வியாபாரம் செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.
  • வணிகம் தொடர்பானவர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. 
துலாம்
  • கேது பகவானின் இடமாற்றம் உங்களுக்கு வருமானத்தில் நல்ல வளர்ச்சியை கொடுக்கும்.
  • உங்களின் நீண்ட காலமாக கிடைக்காத ணம் தற்போது கிடைக்கும்.
  • நிதி திட்டங்களில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது.
  • நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் அதிகம் கிடைக்கும்.
  • எதாவது ஒன்றில் புதிய முதலீமுகள் செய்தால் அதில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.
ரிஷபம்
  • கேது பகவானின் இடமாற்றம் உங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும் என கூறப்படுகிறது.
  • நீண்ட நாட்களாக நீங்கள் நினைக்கும் காரியம் நிறைவு பெறும்.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.
  • உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.