இலங்கையில் மேலும் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, மினுவங்கொடை, சிறைச்சாலை மற்றும் பேலியகொடை கொத்தணி கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 52,202 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா நோயாளர்கள்
- Master Admin
- 21 January 2021
- (654)
தொடர்புடைய செய்திகள்
- 06 April 2021
- (605)
இருவேறு விபத்துக்களில் இருவர் பலி
- 05 March 2025
- (181)
இந்த ராசியில் பிறந்தவங்க நம்பிக்கை துரோக...
- 14 May 2025
- (312)
சளி, இருமல் தொல்லையா? அப்போ தினமும் ஒரு...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
