இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் மே மாதம் 30 ஆம் திகதி வரையில் இவ்வாறு போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தியவசிய சேவைகளுக்கு இந்த போக்குவரத்து கட்டுப்பாடு அமுலில் இருக்காது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையே பயணக் கட்டுப்பாடு
- Master Admin
- 11 May 2021
- (1071)
தொடர்புடைய செய்திகள்
- 11 May 2021
- (1087)
8 மாவட்டங்களில் அதிகளவான கொவிட் தொற்றாளர...
- 11 May 2021
- (740)
மாகாண பயணக் கட்டுப்பாடுகளைத் மீறுபவர்களு...
- 11 May 2021
- (1309)
69 பேருக்கு கொரோனா - மூடப்பட ஆடைத் தொழிற...
யாழ் ஓசை செய்திகள்
ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
- 23 March 2026
முச்சக்கர வண்டி கட்டணமும் உயர்வு
- 23 March 2026
நாளை முதல் வழமை போல் தனியார் பேருந்து சேவைகள் இயங்கும்
- 23 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
- 17 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
