மஸ்கெலியா, நோர்வுட் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் 100 ஊழியர்களில் 09 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த தொழிற்சாலையின் ஊழியர்கள் சிலருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்ட காரணத்தால் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார வைவத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் உட்பட 280 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார வைவத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
நோர்வுட் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களுக்கு கொவிட்!
- Master Admin
- 09 May 2021
- (711)

தொடர்புடைய செய்திகள்
- 17 July 2024
- (173)
எந்த தினங்களில் எந்த பொருளை வாங்கினால் த...
- 04 April 2024
- (687)
இந்த திகதிகளில் பிறந்தவர்களை வெற்றி தேடி...
- 18 November 2024
- (282)
பணத்திற்காக எதையும் செய்யும் ராசியினர் இ...
யாழ் ஓசை செய்திகள்
சிறுமியை வன்புனர்ந்தவருக்கு ஆண்மை நீக்கம்
- 13 July 2025
திருகோணமலையில் சட்டவிரோத மணல் அகழ்வு: 7 பேர் கைது
- 13 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
சாமி பட பிரபல வில்லன் நடிகர் காலமானார்
- 13 July 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.