தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்கள் உள்ளிட்ட 30 ஊழியர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தலவாக்கலை லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி ஜனத் அபேகுணவர்தன இதனை தெரிவித்தார்.
குறித்த தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி புரியும் 40 ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தில் 30 பேருக்கு கொரோனா!
- Master Admin
- 07 May 2021
- (709)

தொடர்புடைய செய்திகள்
- 16 December 2020
- (512)
கொழும்பில் மேலும் மூன்று கொரோனா மரணங்கள்
- 19 January 2024
- (1099)
இந்த செடிகள் வீட்டில் இருக்கா... உடனே அப...
- 22 April 2024
- (732)
வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு மனைவியை...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.