மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள செட்டிபாலையம் பிரதேசத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கெண்ட நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவரை சடலமாக இன்று (22) மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சேட்டிபாலையம் விளையாட்டு மைதான வீதியைவ் சேர்ந்த 26 வயதுடைய செனஸ்சங்கரி என்ற குடும்ப பெண்னே இவ்வாறு ச்லமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் திருமணமாகி ஒருமாத காலம் ஆனநிலையில் சம்பவதினமான நேற்று (21) இரவு வீட்டின் முன்னாள் உள்ள மாமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இளம் குடும்ப பெண் ஒருவர் தற்கொலை
- Master Admin
- 22 February 2021
- (490)
தொடர்புடைய செய்திகள்
- 24 February 2021
- (731)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 35ஆவது பொதுப் பட...
- 22 September 2024
- (203)
கருப்பு கயிறை காலில் கட்ட கூடாதா? இந்த இ...
- 20 February 2021
- (576)
மோட்டார் சைக்கிள் கடலில் பாய்ந்து குடும்...
யாழ் ஓசை செய்திகள்
பங்களாதேஷை வௌ்ளையடிப்பு செய்தது இலங்கை!
- 02 May 2026
ஈரானில் விமான சேவை மீண்டும் ஆரம்பம்
- 02 May 2026
மீண்டும் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு
- 02 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
