முதல் 28 வாரங்களுக்கு பின்னர் கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றமை ஒரு தீவிரமான நிலை என காசல் வைத்தியசாலையின் சிரேஷ்ட, விஷேட வைத்தியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண்கள் தொற்றுப்பு உள்ளாகின்றமை தொடர்பில் இன்று (06) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முதல் 28 வாரத்தில் தொற்றுக்கு உள்ளானவர்களுள் 80 % சதவீதமானவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண்களுக்கு சந்தேகத்திற்கு இடமான நோய் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனாவினால் கர்ப்பிணி பெண்களுக்கு உள்ள ஆபத்து
- Master Admin
- 06 May 2021
- (566)
தொடர்புடைய செய்திகள்
- 29 December 2024
- (286)
2025-ல் பேரழிவை ஏற்படுத்தப் போகும் வைரஸ்...
- 06 May 2021
- (1594)
பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெறாத மாணவர்கள...
- 07 March 2025
- (182)
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை தவறியு...
யாழ் ஓசை செய்திகள்
திருகோணமலையில் வீதியில் மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு
- 02 February 2026
மருத்துவர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்று முதல் தீவிரம்
- 02 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
அலட்சியப்படுத்தவே கூடாத தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!
- 02 February 2026
சர்க்கரை பொங்கல் கோவில் பிரசாத சுவையில் செய்யணுமா?
- 13 January 2026
சினிமா செய்திகள்
ராஷ்மிகா - விஜய்க்கு நாளை திருமணம்? வைரலாகும் வீடியோ..
- 02 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
