முதல் 28 வாரங்களுக்கு பின்னர் கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றமை ஒரு தீவிரமான நிலை என காசல் வைத்தியசாலையின் சிரேஷ்ட, விஷேட வைத்தியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண்கள் தொற்றுப்பு உள்ளாகின்றமை தொடர்பில் இன்று (06) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முதல் 28 வாரத்தில் தொற்றுக்கு உள்ளானவர்களுள் 80 % சதவீதமானவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண்களுக்கு சந்தேகத்திற்கு இடமான நோய் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனாவினால் கர்ப்பிணி பெண்களுக்கு உள்ள ஆபத்து
- Master Admin
- 06 May 2021
- (576)
தொடர்புடைய செய்திகள்
- 21 October 2024
- (325)
ஷஷ யோகத்தில் சனி: இனிவரும் மாதங்களில் சங...
- 12 December 2023
- (552)
ஸ்மார்ட் போன் அதிகமாக சூடாவது ஏன்... கட்...
- 29 March 2021
- (609)
பொது மக்களிடம் பொது சுகாதார பரிசோதகர் சங...
யாழ் ஓசை செய்திகள்
சிமெந்து விலையும் அதிகரிப்பு
- 24 March 2026
ஆட்பதிவுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
- 23 March 2026
முச்சக்கர வண்டி கட்டணமும் உயர்வு
- 23 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
சினிமா செய்திகள்
ஆதவ் அர்ஜுனாவை கடுமையாக தாக்கி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
- 17 March 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
