முதல் 28 வாரங்களுக்கு பின்னர் கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றமை ஒரு தீவிரமான நிலை என காசல் வைத்தியசாலையின் சிரேஷ்ட, விஷேட வைத்தியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண்கள் தொற்றுப்பு உள்ளாகின்றமை தொடர்பில் இன்று (06) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முதல் 28 வாரத்தில் தொற்றுக்கு உள்ளானவர்களுள் 80 % சதவீதமானவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணி பெண்களுக்கு சந்தேகத்திற்கு இடமான நோய் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனாவினால் கர்ப்பிணி பெண்களுக்கு உள்ள ஆபத்து
- Master Admin
- 06 May 2021
- (610)
தொடர்புடைய செய்திகள்
- 12 October 2025
- (444)
எதிர்மறை ஆற்றல்களை எளிதில் ஈர்க்கும் 3 ர...
- 05 June 2020
- (1318)
இன்று இரவு சந்திர கிரகணம்
- 07 March 2025
- (561)
இன்னும் 25 நாட்களில் ஆரம்பமாகும் சனிப்பெ...
யாழ் ஓசை செய்திகள்
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்...!
- 15 September 2026
மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
- 15 September 2026
கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞன் குத்திக் கொ*லை
- 15 September 2026
தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!
- 15 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 11 September 2026
சினிமா செய்திகள்
மண்டாடி திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல், முழு விவரம்
- 15 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
