இலங்கையில் மேலும் 1,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 116,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 922 பேர் இன்று (05) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 100,075 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 720 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றாளர்கள் குறித்த புதிய அறிவிப்பு
- Master Admin
- 05 May 2021
- (1001)

தொடர்புடைய செய்திகள்
- 14 September 2025
- (123)
துப்பறிவதில் கில்லாடிகள் இந்த ராசியினர்...
- 12 February 2025
- (242)
இந்த ராசியினர் வாழ்வில் செல்வம் குவியும்...
- 19 September 2020
- (1409)
கல்வி அமைச்சின் விசேட தீர்மானம்...!மாணவர...
யாழ் ஓசை செய்திகள்
புதுப்பிக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை
- 19 October 2025
இரவு நேர இரு தபால் ரயில் சேவைகள் இரத்து
- 19 October 2025
முட்டை விலை குறைப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
- 19 October 2025
சாதி வெறியால் கர்ப்பிணி மருமகளை வெட்டிக்கொன்ற மாமனார்
- 19 October 2025
சந்திரிக்கா இறந்ததாக பரவும் செய்திகள்!
- 19 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.