இலங்கையில் மேலும் 1,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 116,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 922 பேர் இன்று (05) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 100,075 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 720 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றாளர்கள் குறித்த புதிய அறிவிப்பு
- Master Admin
- 05 May 2021
- (1028)
தொடர்புடைய செய்திகள்
- 26 May 2021
- (716)
MV X-Press Pearl கப்பலில் பரவிய தீயை அணை...
- 15 March 2021
- (434)
யாழில் கணவரின் கொடூர தாக்குதலுக்குள்ளான...
- 12 July 2020
- (590)
சட்ட விரோதமாக படகு மூலம் யாழ். வந்த இந்த...
யாழ் ஓசை செய்திகள்
யாழில். நவீன ஐஸ் தொழிற்சாலை
- 11 May 2026
18 நீர்த்தேக்கங்கள் வான்பாய்வதாக அறிவிப்பு!
- 11 May 2026
100 மி.மீ. வரை கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை!
- 11 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
