இலங்கையில் மேலும் 1,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 116,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 922 பேர் இன்று (05) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 100,075 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 720 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றாளர்கள் குறித்த புதிய அறிவிப்பு
- Master Admin
- 05 May 2021
- (963)

தொடர்புடைய செய்திகள்
- 15 April 2021
- (416)
இந்திய கடற்படைக் கப்பல் இலங்கைக்கு நல்லெ...
- 08 April 2021
- (493)
மேலும் இருவர் பலி
- 09 May 2023
- (258)
இலங்கையில் டெங்கு அபாயம்..! ரணிலின் அவசர...
யாழ் ஓசை செய்திகள்
சீனி வரி மோசடி விசாரணை நிறைவு
- 14 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.