2020 ஆம் அண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயரதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்றைய தினம் (04) வௌியிடப்படவுள்ளது.
பரிட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.
2020 ஆண்டு ஓகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சை இடம்பெற இருந்த நிலையில் கொவிட் அச்சுறுத்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதற்கமைவாக, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமான உயர்தர பரீட்சைகள் நவம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தன.
இம்முறை உயர்தர பரீட்சையில் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 824 மாணவர்கள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
A/L பரீட்சை பெறுபேறுகள் இன்று வௌியீடு
- Master Admin
- 04 May 2021
- (599)

தொடர்புடைய செய்திகள்
- 17 August 2020
- (454)
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பல்கலைக்கழக...
- 12 April 2021
- (490)
சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் பல...
- 08 December 2020
- (1166)
கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் தொட...
யாழ் ஓசை செய்திகள்
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 16 September 2025
இராணுவ வீரரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்
- 16 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.