கொவிட் புதிய திரிபு கண்டறிப்பட்டதை அடுத்து அரச ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்படுள்ளது.
தற்போது நாளொன்றுக்கு கேள்வி 20,000 ஆக அதிகரித்துள்ளதுடன், அது மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அமைச்சரவை கூட்டத்தின் போது தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில் PCR பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான பரிசோதனை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை துரிதமாகக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்
- Master Admin
- 04 May 2021
- (550)
தொடர்புடைய செய்திகள்
- 04 May 2021
- (559)
சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகள் நடத்த...
- 05 May 2021
- (601)
3 வாகனங்கள் மோதி விபத்து - ஒருவர் பலி! (...
- 02 May 2021
- (424)
மேலும் 187 பேர் கைது
யாழ் ஓசை செய்திகள்
திருகோணமலையில் வீதியில் மீட்கப்பட்ட சடலத்தால் பரபரப்பு
- 02 February 2026
மருத்துவர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்று முதல் தீவிரம்
- 02 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
அலட்சியப்படுத்தவே கூடாத தைராய்டு புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்!
- 02 February 2026
சர்க்கரை பொங்கல் கோவில் பிரசாத சுவையில் செய்யணுமா?
- 13 January 2026
சினிமா செய்திகள்
ராஷ்மிகா - விஜய்க்கு நாளை திருமணம்? வைரலாகும் வீடியோ..
- 02 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
