கொவிட் புதிய திரிபு கண்டறிப்பட்டதை அடுத்து அரச ஆய்வு கூடங்களில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்படுள்ளது.
தற்போது நாளொன்றுக்கு கேள்வி 20,000 ஆக அதிகரித்துள்ளதுடன், அது மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக அமைச்சரவை கூட்டத்தின் போது தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில் PCR பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தேவையான பரிசோதனை உபகரணங்கள் மற்றும் ஏனைய உபகரணங்களை துரிதமாகக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
PCR பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்
- Master Admin
- 04 May 2021
- (497)

தொடர்புடைய செய்திகள்
- 11 March 2025
- (144)
புண்ணிய பலன்களை பெறுவதற்கு மாசி மகம் வழி...
- 23 July 2024
- (333)
50 ஆண்டுகளுக்கு பின்னர் சிம்மத்தில் உருவ...
- 21 December 2020
- (1009)
மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை, மகன்...
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.