கினிகத்தேனை, எபடீன் நீர்வீழ்ச்சியில் நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
நீர்வீழ்ச்சியை பார்வையிட வந்த சிலர் நீராடிய போது குறித்த சிறுவன் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வௌ்ளவத்தையை சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15 வயது பாடசாலை மாணவன் பலியான சோகம்!
- Master Admin
- 17 April 2021
- (1333)

தொடர்புடைய செய்திகள்
- 22 February 2021
- (545)
குப்பையில் வீசப்பட்ட 12 பவுண் தங்க நகை உ...
- 28 April 2024
- (221)
நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறணுமா...
- 15 June 2025
- (117)
ஆனி மாதத்தில் இந்த 5 பொருட்களை தானம் செ...
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.