கினிகத்தேனை, எபடீன் நீர்வீழ்ச்சியில் நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
நீர்வீழ்ச்சியை பார்வையிட வந்த சிலர் நீராடிய போது குறித்த சிறுவன் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வௌ்ளவத்தையை சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15 வயது பாடசாலை மாணவன் பலியான சோகம்!
- Master Admin
- 17 April 2021
- (1402)
தொடர்புடைய செய்திகள்
- 23 January 2026
- (69)
இந்த ராசி பெண்களின் நேர்மையை அடித்துக்கொ...
- 09 May 2021
- (663)
7 வயது சிறுவனின் உயிரை பறித்த கோர விபத்த...
- 26 May 2025
- (187)
ரோஜா செடி கொத்து கொத்தாக பூக்கணுமா? மாட்...
யாழ் ஓசை செய்திகள்
நலன் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்த ரணில்
- 26 April 2026
சர்வதேச முதலீட்டாளர்களுக்காக மத்தள விமான நிலையம் திறப்பு
- 26 April 2026
சினிமா செய்திகள்
பாடகி தீ-யின் புதிய இசை ஆல்பம்
- 26 April 2026
மே மாதத்தில் ‘சேயோன்’ படப்பிடிப்பு தொடக்கம்
- 26 April 2026
சூரியின் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு
- 26 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
