கினிகத்தேனை, எபடீன் நீர்வீழ்ச்சியில் நீராடிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
நீர்வீழ்ச்சியை பார்வையிட வந்த சிலர் நீராடிய போது குறித்த சிறுவன் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வௌ்ளவத்தையை சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
15 வயது பாடசாலை மாணவன் பலியான சோகம்!
- Master Admin
- 17 April 2021
- (1382)
தொடர்புடைய செய்திகள்
- 29 December 2023
- (675)
செல்போனை சார்ஜ் போடும் போது இத மறக்காதீங...
- 22 February 2024
- (356)
இந்த ராசி பெண்களை காதலிக்கிறவங்க கொடுத்த...
- 03 May 2025
- (414)
கணவருக்கு துரோகம் செய்யும் பெண்கள் அதிகம...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
