தலவாக்கலை மேல் கொத்மலையில் நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலமொன்றை தலவாக்கலை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பிரதேசவாசிகளினால் வழங்கிய தகவலுக்கமைய தலவாக்கலை சுமண சிங்கள வித்தியாலயத்திற்கு அருகிலே இவ்வாறு அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலத்தை இன்று (25) காலை பொலிஸார் மீட்டனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்கு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
- Master Admin
- 25 March 2021
- (738)
தொடர்புடைய செய்திகள்
- 17 May 2021
- (991)
முல்லைத்தீவு மாவட்டத்தின் 3 பொலிஸ் பிரிவ...
- 17 December 2024
- (270)
வெறும் கையுடன் செல்லக்கூடாத 5 இடங்கள்! ம...
- 14 June 2025
- (375)
இன்றைய தினம் ராஜயோகம்.. அதிர்ஷ்டத்தால் உ...
யாழ் ஓசை செய்திகள்
24 மாலுமிகளுடன் சென்ற கப்பல் வங்காள விரிகுடாவில் விபத்து
- 23 August 2026
அயல் வீட்டாரின் தாக்குதலால் விருந்து மரணத்தில் முடிந்தது
- 23 August 2026
சினிமா செய்திகள்
இருமுடி (தெலுங்கு) திரை விமர்சனம்
- 22 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
- 22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
- 12 August 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
