திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகணியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் துரைப்பாண்டி(வயது 12). நேற்று துரைப்பாண்டி சைக்கிளில் கூடகோவிலில் இருந்து திருமங்கலம் ரோட்டில் சென்றான். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக துரைபாண்டி மீது மோதியது. இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தான். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்தான். இதுகுறித்து கூடகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் உலகாணியை சேர்ந்த குருநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மோதி சிறுவன் பலி
- Master Admin
- 15 March 2021
- (574)
தொடர்புடைய செய்திகள்
- 16 January 2021
- (473)
புதிதாக 299- பேருக்கு கொரோனா தொற்று
- 15 March 2021
- (588)
கமல்ஹாசன் கார் மீது தாக்குதல்! இரத்தம் ச...
- 19 December 2020
- (698)
கல்லூரி மாணவர் தற்கொலை
யாழ் ஓசை செய்திகள்
வடக்கில் லஞ்சீற் பாவனை கட்டுப்பாட்டுக்குள்
- 16 June 2026
பலத்த காற்று கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை
- 16 June 2026
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
