திருமங்கலம் அருகே உள்ள பெரிய உலகணியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் துரைப்பாண்டி(வயது 12). நேற்று துரைப்பாண்டி சைக்கிளில் கூடகோவிலில் இருந்து திருமங்கலம் ரோட்டில் சென்றான். அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக துரைபாண்டி மீது மோதியது. இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தான். திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் இறந்தான். இதுகுறித்து கூடகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் உலகாணியை சேர்ந்த குருநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மோதி சிறுவன் பலி
- Master Admin
- 15 March 2021
- (540)
தொடர்புடைய செய்திகள்
- 18 January 2021
- (479)
தடுப்பூசி போட்டவுடன் மயங்கிய நர்சின் உடல...
- 12 March 2021
- (382)
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 15,817 பேர...
- 14 January 2021
- (1185)
வாய் பேச முடியாத சிறுமி கூட்டு பாலியல் ப...
யாழ் ஓசை செய்திகள்
சி.ஐ.டிக்கு அழைக்கப்படட ஷிராந்தி மற்றும் நாமல்
- 01 February 2026
யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கொட்டித் தீர்க்க போகும் மழை
- 01 February 2026
சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையில் திடீர் திருத்தம்
- 01 February 2026
திருகோணமலையில் மற்றுமொரு சர்ச்சையை கிளப்பிய சம்பவம்!
- 31 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
