செங்கம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மற்றும் 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு சிறப்பு மேம்பாட்டு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செங்கம், நீப்பத்துறை, மேல்செங்கம், மேல்பள்ளிப்பட்டு, வளையாம்பட்டு, பரமனந்தல், குயிலம், மண்மலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை செயற் பொறியாளர் கேசவராஜ் தெரிவித்துள்ளார்.
17,19-ந் தேதிகளில் மின்நிறுத்தம்
- Master Admin
- 16 February 2021
- (693)
தொடர்புடைய செய்திகள்
- 06 May 2021
- (553)
மேற்குவங்காளம்: தேர்தலுக்கு பிந்தைய வன்ம...
- 18 August 2023
- (817)
12 வயது பள்ளி மாணவியை 10 முறை கத்தியால்...
- 23 October 2020
- (509)
இந்தியா – நேபாள நட்புறவுக்கு இடையே குறுக...
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
