செங்கம் துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) மற்றும் 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்களுக்கு சிறப்பு மேம்பாட்டு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செங்கம், நீப்பத்துறை, மேல்செங்கம், மேல்பள்ளிப்பட்டு, வளையாம்பட்டு, பரமனந்தல், குயிலம், மண்மலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. மேற்கண்ட தகவலை செயற் பொறியாளர் கேசவராஜ் தெரிவித்துள்ளார்.
17,19-ந் தேதிகளில் மின்நிறுத்தம்
- Master Admin
- 16 February 2021
- (705)
தொடர்புடைய செய்திகள்
- 18 February 2021
- (1024)
அண்ணன் இறந்த துக்கத்தில் பள்ளி மாணவி தூக...
- 17 February 2021
- (569)
10-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்க...
- 17 February 2021
- (488)
மாணவியை கற்பழித்த பள்ளி முதல்வருக்கு தூக...
யாழ் ஓசை செய்திகள்
யாழ்.வேம்படி மாணவி சாதனை
- 17 June 2026
ஹோர்முஸ் நீரிணையை கடந்த ஈரானிய கப்பல்கள்!
- 17 June 2026
சினிமா செய்திகள்
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
