ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் அண்மையில் கேகாலை திக்எல்ல கந்த கனிஸ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்ற ´கிராமத்துடனான தொடர்பு´ செயற்றிட்டத்தின் போது பாடசாலையின் கணணிகளை பழுதுபார்த்து தருமாறு மாணவர்கள் ஜனாதிபதியிடம் கேட்டிருந்தனர்.
அதன்படி திக்எல்ல கந்த கனிஸ்ட வித்தியாலயாலயத்திற்கு சென்ற இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த 6 புதிய கணணிகள் உள்ளிட்ட பொருட்களை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியிடம் மாணவர்கள் முன்வைத்த வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டது
- Master Admin
- 12 February 2021
- (553)

தொடர்புடைய செய்திகள்
- 06 December 2020
- (770)
நேற்று கொரோனா தொற்றாளர்கள் பதிவான பிரதேச...
- 02 March 2024
- (304)
மார்ச் மாதம் யாருக்கு சிறப்பாக இருக்கும்...
- 24 May 2025
- (144)
இன்றைய தினம் இந்த 3 ராசிக்காரங்க கொடிகட்...
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.