திருகோணமலை நிலாவெளி பொலிஸ் நிலைய போக்குவரத்து உதவிப் பொலிஸ் பரிசோதகர் பணியின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருமலை நாச்சிக்குடாவைச் சேர்ந்த சுமண பண்டார 54 வயது என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று (20) அதிகாலை 2.45 மணியளவில் தமது பணியின் போது நெஞ்சு நோவு என மயக்கமடைந்துள்ளார்.
அவரை திருமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வந்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவித்துள்ளனர் .
சடலம் திருமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மனைவி தாதி உத்தியோகத்தராக கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமை புரிந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து பிரிவு உதவிப் பொலிஸ் பரிசோதகர் திடீர் மரணம்
- Master Admin
- 20 December 2020
- (860)
தொடர்புடைய செய்திகள்
- 21 December 2020
- (794)
கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லிம் நபர் தொட...
- 21 December 2020
- (540)
இலங்கையில் மேலும் 146 பேருக்கு கொரோனா
- 21 December 2020
- (521)
இரண்டு பேர் கொலை!
யாழ் ஓசை செய்திகள்
சிவனொளிபாத மலைக்கு கேபிள் கார்
- 28 April 2026
உலக அமைதிக்கான 'ஏஹிபஸ்ஸிகோ' நடைபயணம் நிறைவு
- 28 April 2026
OPEC அமைப்பிலிருந்து வெளியேறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்
- 28 April 2026
சினிமா செய்திகள்
நடிகை அனிகா சுரேந்திரன் அழகிய போட்டோஷூட்
- 28 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
