இலங்கையில் மேலும் 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் பேலிகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரையில் 755 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கமைய பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொவிட் கொத்தணியில் இதுவரையில் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 28,502 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 755 பேருக்கு கொரோனா!
- Master Admin
- 12 December 2020
- (709)
தொடர்புடைய செய்திகள்
- 25 December 2025
- (19)
2025-ல் கூகுளில் மக்கள் அதிகம் தேடிய வார...
- 02 June 2024
- (260)
பல கோடி ரூபாய் செலவில் உருவான காலணி வடிவ...
- 30 September 2024
- (176)
கணவன் - மனைவிக்கு இடையில் காதல் குறையுதா...
யாழ் ஓசை செய்திகள்
தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தோர் குறித்து வெளியான தகவல்
- 26 February 2026
இன்று முதல் வங்கிக் கணக்கிற்கு வரப்போகும் கோடிக்கணக்கான பணம்
- 26 February 2026
உலக சந்தையில் அதிரடி மாற்றம் ; தங்க - வெள்ளி விலை அதிகரிப்பு
- 26 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
