தளி அருகே பேளக்கரை வனப்பகுதியில் 40 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து ஆடு மேய்க்க சென்றவர்கள் தளி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவர் யார்? என்பது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வனப்பகுதியில் ஆண் பிணம்
- Master Admin
- 08 February 2021
- (475)
தொடர்புடைய செய்திகள்
- 18 January 2021
- (594)
அருணாச்சல பிரதேசத்தில் ஒரு கிராமத்தையே க...
- 17 December 2020
- (1080)
காதலன் விபத்தில் பலியானதால் இளம்பெண் தூக...
- 08 May 2021
- (547)
‘கோவின்’ இணையதளத்தில் இன்று முதல் 4 இலக்...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையிலும் அதிகரித்த தங்கத்தின் விலை
- 26 January 2026
உயர்கல்வித் துறையில் சீர்திருத்தம் : கல்வி அமைச்சின் தீர்மானம்
- 25 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
