தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்தவகையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் இன்று முதல் ஜன.11 வரை 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
5 நாட்களுக்கு மழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
- Master Admin
- 07 January 2021
- (624)
தொடர்புடைய செய்திகள்
- 19 June 2020
- (465)
ரேசன் கடைகளில் மேலும் 3 மாதங்கள் இலவச பொ...
- 25 January 2021
- (389)
வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்தறு...
- 28 May 2020
- (808)
காலதாமதமாகும் பள்ளிகள் திறப்பு : பாடங்கள...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
