சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் தனியார் நிறுவன பெண் ஊழியரிடன் நைச்சியமாக பேசி ஓ.டி.பி.பெற்று ரூ.4.63 லட்சம் திருடியுள்ளனர். மோனிகா என்பவரின் வங்கி கணக்கில் இருந்து, சிறுக சிறுக 47 முறை பணத்தை எடுத்துள்ளார். மோனிகாவின் வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணத்தை திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் நிறுவன பெண் ஊழியரிடமிருந்து ஓ.டி.பி.பெற்று ரூ.4.63 லட்சம் திருட்டு
- Master Admin
- 02 February 2021
- (528)
தொடர்புடைய செய்திகள்
- 20 November 2020
- (568)
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
- 16 December 2020
- (569)
முருகன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனும...
- 19 November 2020
- (443)
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை
யாழ் ஓசை செய்திகள்
முள்ளிவாய்க்கால் சுடரேற்றிய சுமந்திரன்
- 11 May 2026
ஜனநாயகன் டைட்டில் கார்டில் 'முதலமைச்சர்' விஜய்!
- 11 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
