இலங்கையில் மேலும் 501 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்றறைய தினம் இதுவரையில் 852 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 290 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றறைய தினம் இதுவரையில் 852 பேருக்கு கொரோனா
- Master Admin
- 28 January 2021
- (540)

தொடர்புடைய செய்திகள்
- 11 December 2020
- (457)
புதிய பாடசாலைகளில் அனுமதி பெற்றுக்கொடுக்...
- 21 January 2024
- (856)
நெயில் பாலிஷ் பிரியரா நீங்க... அப்போ இதை...
- 27 June 2020
- (472)
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதற...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.