இலங்கையில் மேலும் 501 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்றறைய தினம் இதுவரையில் 852 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 290 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றறைய தினம் இதுவரையில் 852 பேருக்கு கொரோனா
- Master Admin
- 28 January 2021
- (657)
தொடர்புடைய செய்திகள்
- 09 July 2020
- (635)
நல்லூர் கோயில் சிங்கள இளவரசர் கட்டியது எ...
- 26 October 2023
- (228)
கனவில் பெண்களை பார்ப்பது கெட்ட சகுணமா..
- 07 July 2020
- (593)
உயர்தரப் பரீட்சைக் குறித்து 10ஆம் திகதி...
யாழ் ஓசை செய்திகள்
நலன் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்த ரணில்
- 26 April 2026
சர்வதேச முதலீட்டாளர்களுக்காக மத்தள விமான நிலையம் திறப்பு
- 26 April 2026
சினிமா செய்திகள்
பாடகி தீ-யின் புதிய இசை ஆல்பம்
- 26 April 2026
மே மாதத்தில் ‘சேயோன்’ படப்பிடிப்பு தொடக்கம்
- 26 April 2026
சூரியின் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு
- 26 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
