இலங்கையில் மேலும் 501 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்றறைய தினம் இதுவரையில் 852 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கொவிட் தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 290 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றறைய தினம் இதுவரையில் 852 பேருக்கு கொரோனா
- Master Admin
- 28 January 2021
- (568)

தொடர்புடைய செய்திகள்
- 19 December 2020
- (1120)
காங்கேசன்துறை சுனாமி எச்சரிக்கை கோபுரம்...
- 10 March 2025
- (272)
இன்றுமுதல் ஆரம்பமாகும் நவபஞ்சம் யோகம் :...
- 28 January 2025
- (207)
இந்த ராசியில் பிறந்தவர்களை முதல் தடவை பா...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கையில் ஜூலை முதல் அமுலுக்கு வரும் தடை!
- 25 June 2025
தங்கத்தின் விலையில் மாற்றம்: இன்றைய விலை விபரம்
- 25 June 2025
டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்
- 25 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.