ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த 14 வயதுடைய மாணவன் ஒருவன் பாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த நிலையில் திக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனைகளின் அடிப்படையில் இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் குறித்த மாணவனுடன் கல்வி பயின்ற 37 மாணவர்கள் மற்றும் 14 ஆசிரியர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவனின் தாய்க்கு மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாடசாலையில் வைத்து மயங்கி விழுந்த மாணவனுக்கு கொரோனா
- Master Admin
- 23 January 2021
- (567)
தொடர்புடைய செய்திகள்
- 26 March 2024
- (1331)
மீன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி... 3 ராச...
- 04 February 2025
- (181)
சூரிய சனியின் சேர்க்கை: நெருங்கும் பேராப...
- 09 December 2020
- (793)
இலங்கையில் மேலும் 542 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
ஒரு லீற்றர் டீசல் 720 ரூபாய் : ஜனாதிபதி அதிரடி
- 13 May 2026
2.2 கிலோ எடை கொண்ட ராட்சத மாணிக்கம் கண்டெடுப்பு
- 13 May 2026
பாகிஸ்தானை வீழ்த்திய பங்களாதேஷ்
- 13 May 2026
அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை
- 13 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
