ஏதேனும் பரிசுப் பொருள் அல்லது பணத்தொகையொன்றை வெற்றி பெற்றிருப்பதாக தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்களினூடாக கிடைக்கின்ற போலி தகவல்கள் குறித்து பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பரிசுப் பொருளைப் பெற்றுக் கொள்வதற்காக குறிப்பிட்ட தொகை பணத்தை வங்கியில் வைப்புச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட மோசடிக்காரர்களிடமிருந்து இவ்வாறான கோரிக்கைகள் விடுக்கப்படுவதாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
பெரும்பாலும் வருட இறுதி நாளான இன்று இவ்வாறான தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்திகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
விசித்திரமான அழைப்புக்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
- Master Admin
- 31 December 2020
- (540)

தொடர்புடைய செய்திகள்
- 10 February 2025
- (95)
இந்த குணமுள்ள நண்பர்கள் பாம்பை விட ஆபத்த...
- 02 December 2024
- (297)
சனி பெயர்ச்சியால் 2025 இல் ராஜயோகம் பெறு...
- 01 December 2020
- (535)
காணாமல் போன இளைஞன் கை, கால்கள் கட்டப்பட்...
யாழ் ஓசை செய்திகள்
மற்றுமொரு சேவைக்கும் வற் வரியை அறிவித்த அரசாங்கம்
- 07 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
அனுஷ்காவுக்கு மட்டும் ஏன் இப்படி! சோதனை மேல் சோதனை.
- 07 July 2025
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.