இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் சமூக நல திட்டங்களின் ஒரு பகுதியாக ருவன்வெலிசேய வளாகத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ளது.
புதிய வசதி ஆண்டு முழுவதும் கடற்படையினரால் நிறுவப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் புனித மகா தூபிக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் / யாத்ரீகர்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுக்கேதென்னவின் அனுராதபுர விஜயத்தின் போது இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக வழங்கி வைக்கப்பட்டது.
நேற்றைய தினம் நிறுவபட்ட 800 வது குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் பொது மக்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொடுப்பதில் முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது. மேலும் இது பிராந்திய நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பை ஒழிப்பதற்கான பொருத்தமான தீர்வையும் கொண்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலுக்கமைய முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்கு , கடற்படையின் தொழில்நுட்ப திறன் , மனிதவளத்தினை வழங்குகின்றது. இந்த திட்டத்திற்கான நிதியுதவி சமூக பொறுப்பு திறுவனங்கள் மூலம் திரட்டப்படுகின்றது.
800 வது குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
- Master Admin
- 28 December 2020
- (409)

தொடர்புடைய செய்திகள்
- 21 November 2023
- (293)
செய்வினைகளை ஓட விடும் மருதாணி! பரிகாரத்த...
- 01 July 2020
- (495)
கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்ட...
- 07 June 2025
- (150)
புதன் பெயர்ச்சியால் யோகம் பெறும் ராசிக்க...
யாழ் ஓசை செய்திகள்
மனைவிக்கு தகாத உறவு; மூக்கைக் கடித்து துப்பிய கணவன்!
- 19 June 2025
யாழில் மோசமான செயல்; கணவன் கைது மனைவி தப்பியோட்டம்
- 19 June 2025
இலங்கையில் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
- 19 June 2025
குறைந்தது தேங்காய் விலை : மகிழ்ச்சியில் மக்கள்
- 19 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.