பள்ளிபாளையம் அருகே சமயசங்கிலி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து சமயசங்கிலி கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன் பள்ளிபாளையம் போலீசாருக் தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி அரசு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் நீல நிற ஜீன்ஸ் பேண்டும், மஞ்சள் கலரில் பூ போட்ட சட்டையும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்றில் ஆண் பிணம்- போலீசார் விசாரணை
- Master Admin
- 17 March 2021
- (547)

தொடர்புடைய செய்திகள்
- 28 February 2021
- (807)
திருமண விருந்தில் உணவு அருந்திய 50 நபர்க...
- 22 January 2021
- (572)
சிறுமி கற்பழித்து கொலை - கோடாரியால் வெட்...
- 02 August 2020
- (463)
இந்திய – சீன இராணுவ மட்டத்திலான பேச்சுவா...
யாழ் ஓசை செய்திகள்
சந்திரிக்கா இறந்ததாக பரவும் செய்திகள்!
- 19 October 2025
புலமைப்பரிசில் பரீட்சையின் மறுபரிசீலனை முடிவுகள் வெளியாகின!
- 19 October 2025
வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ள தாழமுக்கம்
- 19 October 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
50 வயதிலும் அதே கட்டுடலில் சிம்ரன்.. வயதை வெல்லும் உணவு ரகசியம்
- 17 October 2025
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.