பள்ளிபாளையம் அருகே சமயசங்கிலி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து சமயசங்கிலி கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன் பள்ளிபாளையம் போலீசாருக் தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி அரசு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் நீல நிற ஜீன்ஸ் பேண்டும், மஞ்சள் கலரில் பூ போட்ட சட்டையும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்றில் ஆண் பிணம்- போலீசார் விசாரணை
- Master Admin
- 17 March 2021
- (422)
தொடர்புடைய செய்திகள்
- 02 March 2021
- (1082)
பல்கலைக்கழக மாணவியை கத்தியால் கழுத்தை அற...
- 05 February 2021
- (2032)
தினமும் காருக்குள் ஒரே சத்தம் மாட்டிய பெ...
- 16 March 2021
- (764)
ஆசிரியர் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று
யாழ் ஓசை செய்திகள்
யாழ்ப்பாண மாவட்டம் - மானிப்பாய் தேர்தல் முடிவுகள்!
- 22 September 2024
காலி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள்!
- 22 September 2024
கண்டி மாவட்டம் - உடுதும்பற தேர்தல் முடிவுகள்!
- 22 September 2024
அனுராதபுரம் - மிஹிந்தலை தேர்தல் முடிவுகள்!
- 22 September 2024
யாழ்ப்பாண மாவட்ட ஊர்காவற்துறை தேர்தல் முடிவுகள்!
- 22 September 2024
லைப்ஸ்டைல் செய்திகள்
சருமத்திற்கு புது பொலிவு கொடுக்கும் நெய்- ஒரு நாளில் எவ்வளவு சாப்பிடணும்
- 20 September 2024
கூந்தல் பராமரிப்பு: வீட்டிலேயே கூந்தலுக்கு Keratin செய்வது எப்படி..
- 15 September 2024
சினிமா செய்திகள்
வெறும் துண்ட சுத்திக்கிட்டு மாலத்தீவில் மஜா பண்ணும் ஷிவாங்கி
- 22 September 2024
பட நடிகை மீது அடிதடி கேஸ்!! மேல கை வெச்சா இப்படித்தான்..
- 22 September 2024
Raiza Wilson 😍
- 14 April 2024
Samantha 😍
- 11 April 2024
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.