பள்ளிபாளையம் அருகே சமயசங்கிலி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து சமயசங்கிலி கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன் பள்ளிபாளையம் போலீசாருக் தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி அரசு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் நீல நிற ஜீன்ஸ் பேண்டும், மஞ்சள் கலரில் பூ போட்ட சட்டையும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்றில் ஆண் பிணம்- போலீசார் விசாரணை
- Master Admin
- 17 March 2021
- (575)
தொடர்புடைய செய்திகள்
- 22 December 2020
- (561)
பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட வ...
- 02 January 2021
- (618)
இன்று 5 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா
- 19 March 2021
- (646)
கடன் தொல்லையால் தூக்குப்போட்டு கர்ப்பிணி...
யாழ் ஓசை செய்திகள்
மாரத்தான் போட்டியில் மனிதர்களை முந்திய ரோபோக்கள்
- 19 April 2026
அதிவேக நெடுஞ்சாலை மீட்பு பணிகளில் விமானப்படை இணைப்பு
- 19 April 2026
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
- 10 April 2026
Sreeleela
- 16 April 2026
Sunainaa
- 11 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
