பள்ளிபாளையம் அருகே சமயசங்கிலி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதுகுறித்து சமயசங்கிலி கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன் பள்ளிபாளையம் போலீசாருக் தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி அரசு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் நீல நிற ஜீன்ஸ் பேண்டும், மஞ்சள் கலரில் பூ போட்ட சட்டையும் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்றில் ஆண் பிணம்- போலீசார் விசாரணை
- Master Admin
- 17 March 2021
- (601)
தொடர்புடைய செய்திகள்
- 12 February 2021
- (693)
இன்று 483 பேருக்கு புதிதாக கொரோனா- 6 பேர...
- 31 January 2021
- (1094)
தடுப்பூசி போட்டுக்கொண்ட 5 டாக்டர்களுக்கு...
- 26 May 2020
- (603)
இந்தியா முழுவதும் ஜூலை மாதம் பள்ளிகள் தி...
யாழ் ஓசை செய்திகள்
இலங்கை மத்திய வங்கி அதிரடி உத்தரவு
- 09 June 2026
யாழில். சருகு புலியை மடக்கி பிடித்த ஊரவர்கள்
- 09 June 2026
தேசிய ரீதியில் சாதித்துள்ள யாழ்.மாணவி
- 08 June 2026
சினிமா செய்திகள்
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
