கொரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் மூடப்பட்ட கண்டி மாவட்டத்தின் 42 பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளை இன்றைய தினம் (14) மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நகரில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே தெரிவித்தார்.
கணடியில் கொவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமாக கடந்த தினம் கண்டி மாவட்டத்தின் 45 பாடசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கண்டி பகுதியில் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்த பின்னர் 42 பாடசாலைகளை இன்றைய தினம் திறக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கண்டியில் 42 பாடசாலைகள் மீண்டும் திறப்பு
- Master Admin
- 14 December 2020
- (302)

தொடர்புடைய செய்திகள்
- 09 September 2023
- (1058)
புதிய வீடு கட்டும் போது முக்கியமாக கவனிக...
- 24 November 2024
- (107)
கையொப்பத்தை வைத்தே குணத்தை கணிக்க முடிய...
- 16 May 2023
- (233)
மே 18 நினைவேந்தல் நிகழ்வில் ஈடுபட்டவர் க...
யாழ் ஓசை செய்திகள்
வெலிவேரிய துப்பாக்கிச் சூடு - வௌியான புதிய தகவல்
- 14 March 2025
பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு
- 14 March 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.