கொரோனா தொற்று காரணமாக கடந்த வாரம் மூடப்பட்ட கண்டி மாவட்டத்தின் 42 பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளை இன்றைய தினம் (14) மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நகரில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே தெரிவித்தார்.
கணடியில் கொவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமாக கடந்த தினம் கண்டி மாவட்டத்தின் 45 பாடசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கண்டி பகுதியில் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்த பின்னர் 42 பாடசாலைகளை இன்றைய தினம் திறக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கண்டியில் 42 பாடசாலைகள் மீண்டும் திறப்பு
- Master Admin
- 14 December 2020
- (390)
தொடர்புடைய செய்திகள்
- 07 July 2025
- (59)
காதலிக்காக எதையும் செய்யும் ஆண் ராசியினர...
- 05 June 2025
- (170)
இந்த ராசியினர் எவ்வளவு போராடினாலும் இறுத...
- 24 December 2025
- (51)
2026 ஆம் ஆண்டில் சனி பகவான் உருவாக்கும்...
யாழ் ஓசை செய்திகள்
முறியடிக்கப்பட்ட கொலை சதி திட்டம்! வாக்குமூலத்தில் அம்பலமான தகவல்கள்
- 26 December 2025
ஒரே நாளில் 61 மில்லியன் ரூபாய் வருமானம்
- 26 December 2025
இலங்கையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்
- 26 December 2025
பாரிய சுனாமி அலை:செயற்கைக்கோளில் அவதானிக்கப்பட்ட தகவல்கள்
- 26 December 2025
டிட்வா புயல் பேரிடரால் கிழக்கில் 33640 விவசாயிகள் பாதிப்பு
- 26 December 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
- 26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
- 23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
- 20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
- 18 December 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
