இலங்கையில் மேலும் மூவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.
கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 09 பகுதியை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பண்டாரகம பகுதியை சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூவர் பலி
- Master Admin
- 16 December 2020
- (808)

தொடர்புடைய செய்திகள்
- 02 October 2020
- (366)
கடலரிப்பினை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு...
- 06 June 2025
- (198)
சூரிய ராசியில் கேதுவாம்! இனி ராஜவாழ்க்கை...
- 06 March 2021
- (508)
வடக்கில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்...
யாழ் ஓசை செய்திகள்
வரி குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
- 15 June 2025
யாழில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபர் வெட்டிக்கொலை
- 15 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.