இன்று மன்னார் பிரதேசத்தில் சுமார் 4,300 கிலோ மஞ்சள் மற்றும் 80 கிலோ ஏலக்காயுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவற்றின் பெறுமதி 27 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. 54ஆவது படைப்பிரிவிற்குக் கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்தியாவிலிருந்து இவை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
4,300 கிலோ மஞ்சளுடன் மூவர் கைது
- Master Admin
- 14 December 2020
- (423)

தொடர்புடைய செய்திகள்
- 06 April 2025
- (289)
100 ஆண்டுகளின் பின் உருவாகும் அபூர்வ பஞ்...
- 14 June 2025
- (122)
எந்தெந்த வயதினர் எவ்வளவு நேரம் தூங்க வேண...
- 16 May 2021
- (489)
1,102 பேர் பூரண குணம்
யாழ் ஓசை செய்திகள்
அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி
- 16 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.