இத்தாலியிலிருந்து நாடு திரும்பி பலாலியில் உள்ள இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 89 பேர் தனிமைப்படுத்தல் காலத்தை கால பூர்த்தி செய்த தன் பின்னர் கடந்த 07 ஆம் திகதி தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வாறு தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட37 ஆண்கள் மற்றும் 52 பெண்கள் அடங்கிய குழுவினர் மேலும் இரண்டு வாரங்களுக்கு தமது வீடுகளில் சுய-தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.
பலாலி தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 89 பேர் வீடுகளுக்கு விடுவிப்பு
- Master Admin
- 09 December 2020
- (344)
தொடர்புடைய செய்திகள்
- 14 November 2025
- (76)
இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்க...
- 20 September 2024
- (275)
வரும் மாதம் முதல் செவ்வாய் பெயர்ச்சி: பண...
- 12 March 2026
- (59)
அழகே உருவாய் பிறப்பெடுத்த பெண் ராசியினர்...
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
- 11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
- 09 March 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
