மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் இதுவரை 08 பேர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் பிணைக் கைதிகளாக இருந்த இரண்டு சிறை அதிகாரிகளும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் சிறைச்சாலை கிட்டத்தட்ட விசேட அதிரடிப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இதேவேளை, பிணை கைதிகளாக இருந்து மீட்கப்பட்ட சிறை அதிகாரிகளில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மஹர சிறை மோதல் சம்பவம் - 8 பேர் பலி
- Master Admin
- 30 November 2020
- (582)
தொடர்புடைய செய்திகள்
- 27 March 2021
- (579)
யாழ்.பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்...
- 13 September 2024
- (257)
மனைவியின் பாத அமைப்பே கணவனின் தலைவிதியை...
- 26 August 2024
- (173)
இந்த 4 ராசிக்காரர்களிடம் ஜாக்கிரதை- மற்ற...
யாழ் ஓசை செய்திகள்
லைப்ஸ்டைல் செய்திகள்
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- 19 June 2026
முகத்தில் உள்ள பருக்களை நீக்க உதவும் ஓட்ஸ்
- 07 June 2026
சினிமா செய்திகள்
'நூறு சாமி' திரை விமர்சனம்
- 19 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
- 09 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
