கொரோனா தொற்று காரணமாக நாட்டிற்கு வர முடியாமால் வௌிநாடுகளில் சிக்கியிருந்த 277 இலங்கையர்கள் இன்று (28) நாடு திரும்பியுள்ளனர்.
5 விமானங்கள் ஊடாக குறித்த நபர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 76 பேர், அபுதாபியில் இருந்து 42 பேர், தோஹா கட்டாரில் இருந்து 96 பேர் மற்றும் இந்தியாவில் இருந்து 53 பேர் இவ்வாறு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வௌிநாடுகளில் சிக்கியிருந்த 277 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
- Master Admin
- 28 November 2020
- (387)

தொடர்புடைய செய்திகள்
- 10 December 2020
- (521)
2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இ...
- 14 July 2020
- (441)
கொரோனா வைரஸ்: கொழும்பு அல்லது அதன் புறநக...
- 05 November 2020
- (515)
யாழ். மாவட்டத்திலும் 5000 ரூபா நிவாரணப்...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 27 June 2025
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- 27 June 2025
வணிக நிறுவனமொன்றிற்கு 01 மில்லியன் ரூபா அபராதம்
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.