எதிர்வரும் திங்கட் கிழமை முதல் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்து வழமைப் போல இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பேருந்துகளின் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
திங்கட் கிழமை முதல் பஸ் போக்குவரத்தில் மாற்றம்
- Master Admin
- 28 November 2020
- (971)
தொடர்புடைய செய்திகள்
- 06 November 2020
- (594)
இன்றைய கால நிலை தொடர்பான விபரங்கள்...!
- 19 January 2024
- (1361)
அடம்பிடிக்கும் குழந்தையை எப்படி சமாளிப்ப...
- 09 May 2022
- (486)
இலங்கை முழுவதற்கும் ஊரடங்கு உத்தரவு !
யாழ் ஓசை செய்திகள்
ஒரு லீற்றர் டீசல் 720 ரூபாய் : ஜனாதிபதி அதிரடி
- 13 May 2026
2.2 கிலோ எடை கொண்ட ராட்சத மாணிக்கம் கண்டெடுப்பு
- 13 May 2026
பாகிஸ்தானை வீழ்த்திய பங்களாதேஷ்
- 13 May 2026
அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை
- 13 May 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
