எதிர்வரும் வாரத்தின் திங்கட்கிழமை காலையின் பின்னர் கொரோனா அவதானம் உள்ள பகுதிகளில் முன்னெடுக்கவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இன்று மாலை அல்லது நாளை காலை நாட்டிற்கு அறிவிக்கவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று காலை தெரண அருண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பின் அந்த நடவடிக்கை எவ்வாறு முன்னெடுப்பது எனவும் அவர் இதன்போது விளக்கமளித்திருந்தார்.
எதிர்வரும் வாரம் முதல் முடிந்தளவில் தேவையான பிரதேசங்களளை மாத்திரம் தனிமைப்படுத்துவதாகவும் அது ஒரு வீதியாகவோ, தொடர்மாடியாகவே அல்லது ஊரின் ஒரு பகுதியாவோ இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளர் 272 இனங்காணப்பட்டாலும் அவர்கள் உள்ள பகுதிகளை கண்டறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பான அறிவிப்பு
- Master Admin
- 28 November 2020
- (919)
தொடர்புடைய செய்திகள்
- 02 May 2021
- (366)
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
- 15 June 2025
- (30)
ஆனி மாதத்தில் இந்த 5 பொருட்களை தானம் செ...
- 12 December 2023
- (491)
ஸ்மார்ட் போன் அதிகமாக சூடாவது ஏன்... கட்...
யாழ் ஓசை செய்திகள்
வரி குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
- 15 June 2025
யாழில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நபர் வெட்டிக்கொலை
- 15 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மசாலா டீ க்கு 'மசாலா' எப்படி தயாரிப்பது?
- 14 June 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.