புலஸ்திபுர, கேகலுகம பிரதேசத்தில் பேருந்தொன்று கால்வாயில் கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தொன்றில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை ஆடை தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் சிலரை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று பராக்கிரம சமூத்திரத்துடன் தொடர்புடைய கால்வாய் ஒன்றில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததில் இவ்வாறு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை மற்றும் புலஸ்திபுர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் புலஸ்திபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பராக்கிரம சமூத்திர கால்வாயில் பேருந்து கவிழ்ந்து விபத்து – பலர் காயம்!
- Master Admin
- 09 January 2021
- (474)
தொடர்புடைய செய்திகள்
- 19 March 2025
- (215)
செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும்...
- 07 February 2026
- (51)
30 ஆண்டுகளுக்கு பின் சனியால் ராஜ யோகம் இ...
- 25 April 2025
- (372)
இந்த கனவுகள் அடிக்கடி வருதா?அப்போ அதிர்ஷ...
யாழ் ஓசை செய்திகள்
பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் மாற்றம் இல்லை
- 24 June 2026
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
- 20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
- 13 June 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
