முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து நேற்று (20) இரவு மணியளவில் வீடு செல்வதற்காக அவர் அலுவலகத்தின் கதவை மூடிய போது அதிலிருந்த பாம்பு ஒன்று கையில் தீண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மந்திகை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக அவர் சேர்க்கப்பட்டார். அங்கு வைத்திய பரிசோதனையின் பின்னர் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
பாம்பு தீண்டிய நிலையில சிவாஜிலிங்கம் வைத்தியசாலையில் அனுமதி
- Master Admin
- 21 November 2020
- (412)
தொடர்புடைய செய்திகள்
- 22 November 2020
- (532)
சில பகுதிகளில் நாளை தனிமைப்படுத்தல் நீக்...
- 08 December 2020
- (481)
இலங்கையில் மேலும் 797 பேருக்கு கொரோனா
- 22 November 2020
- (513)
நாபாண பேமசிறி அபிதான தேரர் ஆற்றிய பணிகள்...
யாழ் ஓசை செய்திகள்
மீண்டும் 4 இலட்சத்தை எட்டும் தங்க விலை
- 27 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
