தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருந்துகஹ மற்றும் வெலிபென்ன பகுதிகளில் நேற்று மாலை மற்றும் இன்று அதிகாலை கன்டேனர் ரக வாகனம் ஒன்றும் எரிபொருள் தாங்கி ஒன்றும் தீ விபத்துக்குள்ளாகி உள்ளது.
கொழும்பில் இருந்து காலி திசையில் பயணித்த கன்டேனர் ஒன்று நேற்று மாலை குருந்துகஹ மற்றும் வெலிபென்ன பகுதிகளுக்கு இடைப்பட்ட 62 ஆம் கட்டை பகுதியில் தீ விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
நெடுஞ்சாலை பொலிஸ் அதிகாரிகளினால் தீ விபத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
அத்துடன் இன்று (10) காலை அப்பகுதியில் வைத்து எரிபொருள் தாங்கி தீ விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில் தீ விபத்துக்குள்ளான வாகனங்கள்
- Master Admin
- 10 April 2021
- (526)
தொடர்புடைய செய்திகள்
- 12 February 2026
- (11)
ஒரே மாதத்தில் 5 கிரகங்களின் சேர்க்கை! அத...
- 10 February 2026
- (30)
18 ஆண்டுக்கு பின் செவ்வாய்-ராகுவால் உருவ...
- 12 February 2026
- (10)
சிவராத்திரிக்கு முன் பணக்கார யோகத்தை அள்...
யாழ் ஓசை செய்திகள்
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்
- 12 February 2026
கடவுச்சீட்டு விநியோக சேவை பாதிப்பு : வெளியான அறிவிப்பு
- 12 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
சினிமா செய்திகள்
ட்ரெண்டிங் சேலையில் அசத்தும் தொகுப்பாளி டிடி! வைரலாகும் காணொளி
- 12 February 2026
Raiza Wilson 😍
- 14 April 2024
Pragya Nagra 😍😍😍
- 01 September 2023
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
